16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9789386820136 6481bfc304843cf50b395480 தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/6481bf9395013186f0d0f6c1/the-janakiraman-kurunavalgal-10004457h.jpg

Description Of The Product:

தி.ஜானகிராமன் / T.Janakiraman (ஆசிரியர்)

  • Edition: 01
  • Year: 2017
  • ISBN: 9789386820136
  • Page: 335
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher:காலச்சுவடு பதிப்பகம்

தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு) :

ல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வளமாக கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராயி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டு தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக்கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

   மனித முகங்கள் வேறுபடுவதைப் போலதான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும். தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியார்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் இருக்கும்

SKU-LTHKBTZU-KK9
in stock INR 371
1 1

தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு)


Sku: SKU-LTHKBTZU-KK9
₹371
₹390   (5%OFF)


Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

Description Of The Product:

தி.ஜானகிராமன் / T.Janakiraman (ஆசிரியர்)

  • Edition: 01
  • Year: 2017
  • ISBN: 9789386820136
  • Page: 335
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher:காலச்சுவடு பதிப்பகம்

தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு) :

ல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வளமாக கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராயி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டு தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக்கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

   மனித முகங்கள் வேறுபடுவதைப் போலதான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும். தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியார்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் இருக்கும்

User reviews

  0/5