16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
630b0b2c2a966781d5595c59 Kadavulai Kandupidipavan (Amirtham Surya) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/658e3dfb2e84b6b576e3e80f/kadavulai-kandupidipavan-10003612h.png

எண்பதுகளிலிருந்து நவீன கலை இலக்கிய தளத்தில் இயங்கிவரும் கவிஞர் அமிர்தம்சூர்யாவின் சிறுகதை தொகுப்பு இது.

வாழ்வுக்கும் புனைவுக்குமான இடைவெளியில் கடவுளின் நிழல் ஓய்வெடுப்பதாகச் சொல்லும் அமிர்தம் சூர்யாவின் கதைகள் முளைவிடக் காத்திருக்கும் தர்க்க விதைகளைத் தன்னகத்தே கொண்டவை.

வாழ்வை ஏதோ ஒன்றின் புனைவுபோல் பாவிப்பதும், புனைவே வாழ்வாகிப் போவதுமான தருணங்களை இச்சிறுகதைகளில் வாசித்து செல்கையில் ஒருவேளை உங்களோடு கடவுளும் சேர்ந்து வாசிப்பதை நீங்கள் காணக்கூடும்.

SKU-FT9AWHG9AEK
in stock INR 70
1 1

Kadavulai Kandupidipavan (Amirtham Surya)


Author:Amirtham Surya

Sku: SKU-FT9AWHG9AEK
₹70


Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

எண்பதுகளிலிருந்து நவீன கலை இலக்கிய தளத்தில் இயங்கிவரும் கவிஞர் அமிர்தம்சூர்யாவின் சிறுகதை தொகுப்பு இது.

வாழ்வுக்கும் புனைவுக்குமான இடைவெளியில் கடவுளின் நிழல் ஓய்வெடுப்பதாகச் சொல்லும் அமிர்தம் சூர்யாவின் கதைகள் முளைவிடக் காத்திருக்கும் தர்க்க விதைகளைத் தன்னகத்தே கொண்டவை.

வாழ்வை ஏதோ ஒன்றின் புனைவுபோல் பாவிப்பதும், புனைவே வாழ்வாகிப் போவதுமான தருணங்களை இச்சிறுகதைகளில் வாசித்து செல்கையில் ஒருவேளை உங்களோடு கடவுளும் சேர்ந்து வாசிப்பதை நீங்கள் காணக்கூடும்.

User reviews

  0/5